
தமிழ் விருட்சம், வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் பரிபாலன சபை, வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வித்தியாவின் ஓராண்டு ஆத்ம சாந்தி பூசையும்,
அவருக்கும் கண்ணீருடன் வாழும் அவரது தாய்க்கும் நீதி கிடைக்க வேண்டி பிரார்த்தனையும் நாளை (13.05.2016) வெள்ளிகிழமை காலை 8.00 மணிக்கு வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற உள்ளது.
அனைவரையும் கலந்து கொண்டு பிரார்த்திக்குமாறு ஏற்ப்பாட்டுக் குழுவினர் வேண்டி நிற்கின்றனர்.





