வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குராப்பண நிகழ்வு தற்போது முத்தையா மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இன் நிகழ்வி்ல் சமயத்தலைவர்கள், பெரியோர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு கருதி பொலிசார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளர் என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.











