வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இன் நிலையில் அங்கு ஒரு பெண் அடியார் தூக்குக் காவடி எடுத்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றி உள்ளார்.
இவர் கடந்த மூன்று வருடங்களாக இந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






