நீரில் மூழ்கி குழந்தை பரிதாபமாக பலி!!

1094

Baby

தண்ணீர் முற்றாக நிரப்பப்பட்ட வாளி மீது விழுந்து மூழ்கிய நிலையில்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. வீட்டு கிணற்றுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த வாளியில் விழுந்தே குழந்தைஉயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

ஒரு வயதும் 3 மாதமும் உடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தில் நான்காவது குழந்தையான ரத்னவீர பட்டபடிகே ஜாயடி என்ற குழந்தையேஇவ்வாறு உயிரிழந்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.

இதன்போது, குழந்தையின் பெற்றோர்கள் சமையலறையில் இருந்ததாக பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.