வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் இன்று மாலை (20.06.2016) இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா குருமன்காட்டு சந்தியில் தரித்து நின்ற பட்டா வாகனம் மன்னார் வீதிக்கு ஏற முட்பட்டபோது. குருமன்காட்டிருந்து மன்னார் வீதியால் பயணித்த மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்துள்ளார்.