வவுனியாவில் பிரபல வர்த்தகர் ஒருவர் இன்று (21.06.2016) இரவு 7.15 அளவில் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
தனது வர்த்தக நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய சண்முகம் செல்வராசா (வயது 55) வவுனியா – ராணிமில் ஒழுங்கையில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது
மேலதிக செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.









