வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் இன்று (22.06.2016) காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் பிச்சை எடுக்கும் பூவரசங்குளம் தட்டங்குளத்தினை சேர்ந்த சின்னையா காளிமுத்து (வயது 65) இன்று காலை வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் அமைந்து புத்தக நிலையத்திற்கு அருகாமையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீடீர் மரண விசாரணை அதிகாரி கிசோர் சடலத்தினை பார்வையிட்டதுடன் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.









