இசைக்கு மயங்காதோர் இவ் உலகில் இல்லை. அதிலும் எம் தமிழிசைக்கு பல்வேறு சிறப்புக்கள் உண்டு.
ஈழத்தில் புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர் பஞ்சமூர்த்தி அவர்களின் புதல்வன் K.P.குமரன் குழுவினர் நாதஸ்வர இசையுடன் நவீன இசையையும் கலந்து இசை விருந்து படைத்து வருகின்றனர்.
இவர்களின் காணொளி ஒன்று இரு வாரங்களுக்கு முன்னர் வவுனியா நெற் இணையத்தில் பகிரப்பட்டு இக் காணொளி 9500 க்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டு 210 000 பேரால் பார்வையிடப்பட்டுள்ளது.
இப்படி ஒரு இசையை நீங்கள் இதுவரை கேட்டிருக்க மாட்டீர்கள்.. முடித்தால் ஒருதடவை கேட்டுப்பாருங்கள்..