நுங்கம்பாக்கத்தில் சுவாதி ஆவியா? திகில் கிளப்பும் இளைஞர்!!

695

Swathi

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்ட பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சுவாதி ஆவியாக அலைவதாக இளைஞர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அண்மையில் வடமாநில இளைஞர் ஒருவர் நுங்கம்பாக்கத்தில் ஆவி ஒன்றை பார்த்ததாக தகவல்கள் வெளியானது.

அதை ஆராய்ந்து பார்க்க நான் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு தனியாக சென்றேன். அப்போது பயணிக்ள அமரும் இடத்தில் ஒரு பெண் தலையை விரித்து போட்டு அமர்ந்து கொண்டிருந்தார்.

நான் அருகில் செல்ல சிறிது நேரத்தில் அங்கிருந்த பெண் காணவில்லை. பயந்து போய் வந்த வழியே நான் திரும்பி சென்றேன். அப்போது, திடீரென்று அந்த பெண் சிரித்து கொண்டு முன்னே தோன்றினார்.

நான் பயந்து அங்கிருந்து ஒடி வந்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பலரும் பகிர சுவாதி ஆவியாக அலைவதாக வதந்தி பரவி வருகிறது.