வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய அலங்கார உற்சவம்!!

410

 
வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய அலங்கார உற்சவம் நேற்று முன்தினம் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

கடந்த 23.08.2016 அன்று ஆரம்பமான உற்சவம் 10ம் நாளான 01.09.2016 அன்று சங்காபிஷேக நிகழ்வுடன் நிறைவு பெற்றது.

இறுதிநாளன்று அடியார்கள் பால்செம்பு, காவடி, தீச்சட்டி போன்ற நேத்திக் கடன்களை நிறைவேற்றியதோடு, 27அடி ஐயனார் சிலைக்கு அடியார்களால் பால் அபிஷேகம் நிகழ்த்தப் பட்டது.

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான ஐயனார் சிலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீதன்-

14138414_1349693051727082_1256562641_n 14139273_1349871858375868_124635142_o 14151793_1349693385060382_1403844423_o14159673_1349693171727070_1350526066_n14171802_1349692955060425_1801643925_n14182160_1349694001726987_620824611_n14163883_1349693578393696_2093219896_o14159880_1349694068393647_1931839694_n14159758_1349692905060430_492054798_n14164045_1349693745060346_1002062743_o14182250_1349692578393796_1509075621_n 14159261_1349694341726953_1089960360_n 14159283_1349692631727124_1890216613_n  14159712_1349692835060437_1308894686_n   14159884_1349692865060434_45058926_n    14172000_1349692871727100_68133524_n   14182514_1349692751727112_1141252696_n 14182529_1349693098393744_1024611182_n 14191372_1349871715042549_1960354068_o 14193725_1349693118393742_330865849_n 14193741_1349692985060422_333017655_n 14193868_1349693001727087_1948447227_n 14194300_1349692861727101_1741223131_n  14218175_1349693935060327_1835794297_n14215171_1349693231727064_370603743_o 14215333_1349693461727041_1449258661_o 14215702_1349693651727022_751818764_o  14218410_1349693868393667_769778924_n 14233585_1349693341727053_820157385_o 14233711_1349693561727031_1475489591_o