வவுனியா சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தில் இம்முறை ஐந்து மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி!(படங்கள்)

1121

வவுனியா வடக்கு கல்வி வலயத்துகுட்பட்ட நெடுங்கேணி கோட்டத்துக்குள்  அமைந்துள்ள செநிபுளவு உமையாள்  வித்தியாலயத்தில் இம்முறை  05   மாணவர்கள்  புலமை  பரிசில் பரீட்சையில்   சித்தியடைந்துள்ளனர். இம்முறை 31  மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

மேற்படி பாடசாலையில்

ஜே .செந்தீபன்  180 புள்ளிகள்

யோ. திலக்சன்  158 புள்ளிகள்

கோ.யதுர்ஷன்   156 புள்ளிகள்

அ. சேரிக்கா   155 புள்ளிகள்

க. மயூரி  152 புள்ளிகள்

ஆகியோர்  சிறந்த பேறுகளை பெற்று இம்முறை பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேற்படி  சித்தியடைந்த  மாணவர்களையும்   பரீட்சைக்கு  தயார் படுத்திய ஆசிரியர்கள் அதிபர் ஆகியோரையும்  வவுனியா வடக்கு பிரதேச செயலாளர்  க. பரந்தாமன் அவர்கள்  நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

14543963_338897639795401_369498761631380163_o 14589834_338901553128343_163165605781658384_o