சனிக்கிழமை விரத மகிமை

464

சனிக்கிழமை தோறும் சிவாலயம் சென்று சிவனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், அன்றைய தினம் விரதம் ஏற்பதும் சனிக்கிழமை விரதத்தின் முக்கியத்துவமாகும்.இந்த விரதம் கடைபிடிப்பதால் நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளும் நிவர்த்தியாகும்.

sivan

மேலும், ஆரோக்கியம், புகழ், ஆயுள், விருத்தி உண்டாகுகி, குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள், தொல்லைகள் நீங்கி, மனதில் உற்சாகமும், தெளிவும் பிறக்கும்.