வவுனியாவில் காணாமற்போனோரின் உறவினர்கள் தேங்காய் உடைத்து வேண்டுதல்!!

315

 
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் இன்று (12.04) 48வது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை 3 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஒன்றிணைந்த காணாமற்போனோரின் உறவினர்கள் தேங்காய் உடைத்து தமது வேண்டுதலின் ஈடுபட்டனர்.