வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து உயிருக்குப் போராடும் நான்கு யானைகள்!!

295

 
வவுனியா ஓமந்தை கொம்புவைத்தகுளத்தில் இன்று(16.04.2017) காலை வயல் வெளியில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்த இரண்டு யானைகளும் இரண்டு குட்டி யானைகளும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றன.

தற்போது சம்பவ இடத்திற்கு ஓமந்தை பொலிஸார் விரைந்துள்ளதுடன் வன விலங்கு அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.