வவுனியா ஓமந்தை கொம்புவைத்தகுளத்தில் இன்று(16.04.2017) காலை வயல் வெளியில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்த இரண்டு யானைகளும் இரண்டு குட்டி யானைகளும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றன.
தற்போது சம்பவ இடத்திற்கு ஓமந்தை பொலிஸார் விரைந்துள்ளதுடன் வன விலங்கு அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.