அநுராதபுரம் மரதன்கடவல பகுதியில் விவசாயக் கிணற்றில் வீழ்ந்து தாயும் பிள்ளையும் உயிரிழந்துள்ளனர்.
உறவினர் ஒருவரின் மரண சடங்கில் நேற்றிரவு கலந்து கொண்டு வீடு திரும்பிய போதே இருவரும் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
விபத்தில 37 வயதான தாயும் 6 வயதான சிறுவனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸபார் தெரிவித்தனர்.
இவர்களுடன் கிணற்றில் வீழ்ந்த 9 வயதாக சிறுமி பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.