வவுனியாவில் பல்கலைகழக மாணவர்களால் இரத்ததான நிகழ்வு!!

373

“உதிரம் கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற வாக்கிற்கு இணங்க பலருக்கு உயிர் கொடுக்கும் உதிரத்தை தானம் செய்ய வவுனியா பொது வைத்திய சாலையில் எதிர்வரும் நாளை (29.04.2017) இரத்த தானத்தின் முக்கியத்துவம் கருதி பல்கலைகழக மாணவர்கள் ஒன்றிணைந்து இரத்ததான நிகழ்வொன்றை ஒழுங்குபடுத்தியுள்ளனர்.

இதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாடி நிற்பதுடன் இரத்த தானம் செய்ய விரும்புவர்களை அழைத்து நிற்கின்றனர் .

காலம் : 29.04.2017

நேரம் : காலை 8.00 முதல் – மாலை 5.00 வரை

தொடர்புகளுக்கு : 0775281534 , 0767949455