வவுனியா செட்டிகுள பிரதேசத்தில் எழில் மிக்க சின்னத்தம்பனை கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (29.04.2017) சனிக்கிழமை எழுந்தருளி பிள்ளையார் வைப்பதோடு உள்வீதி வெளிவீதி சுற்றுதல் நகழ்வும் அதனை தொடர்ந்து 3 ஜாம பூஜையும் அன்னதானமும் வழங்கப்படுகின்றது.
இந்நிகழ்வை பக்த அடியார்களுக்கு அறியத்தருகின்றார்கள் ஆலய பரிபாலன சபையினர்
தலைவர்- லோகேஸ்வரன்
செயலாளர்- பரமநாதன்
பொருளாளர்- நவரெத்தினம்