வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக பெற்றோர்கள், பழைய மாணவர்கள் , நலன் விரும்பிகள் ஒன்றினைந்து கடந்த 28.04.2017 அன்று காலை 10 மணியளவில் ஒன்றுகூடல் ஒன்று இடம்பெற்றது.
இவ் போது கூட்டத்தின் போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த பெற்றோர் தமது கண்டனத்தை தெரிவித்தனர்.
இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..