மட்டக்களப்பு திருகோணமலை வீதி தான் டவன் வெளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
நேற்று மாலை இடம் பெற்ற இந்த விபத்தின் போது, கார் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறியும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.









