பெண்ணொருவர் சடலமாக மீட்க்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!!

242

கொட்டாஞ்சேனை வாசல பகுதியில் 39 வயது பெண்ணொருவர் சடலமாக மீட்க்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று பகல் குறித்த பெண் வசித்து வந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வாசல பகுதியில் உள்ள விடொன்றில் தனது மகளுடன் இந்த பெண் வசித்து வந்துள்ளதுடன் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பெண் நேற்று (08) பகல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.