கேக் துண்டால் உயிரிழந்த சிறுவன்!!

447

கேக் துண்டு ஒன்று அடைத்து, 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மாத்தறை – தெனியாய பகுதியிலேயே இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன், கேக் துண்டொன்றை உட்கொண்ட பின்னர், தொண்டையில் கேக் அடைத்து தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்