காட்டுப்பன்றி என நினைத்து மகனை சுட்டுக் கொன்ற தந்தை!!

1124

shoot

காட்டுப்பன்றி என நினைத்து தன்னுடைய மகனை சுட்டுக் கொன்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்சின் Ardèche பகுதியில் சுடும் விருந்து ஒன்று நடைபெற்றது. இதில் 61 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கலந்து கொண்டார். அப்போது நிழலினை வைத்து காட்டுப்பன்றி என நினைத்து தனது மகனை சுட்டுக் கொன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோன்று வடக்கு பிரான்சில் ஆறு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.