வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் நேற்று முன்தினம் (24.06.2017) விஷேட இப்தார் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், முஸ்ஸிம் சமுகத்தினர், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.