4 கால்கள், 2 பிறப்புறுப்புகளுடன் பிறந்த குழந்தை!!

551

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் 2 கால்கள், 3 கைகள் மற்றும் 2 பிறப்புறுப்புகளுடன் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கால்கள் அகற்றப்பட்டுள்ளது.

Kuli Bai (22) என்ற பெண்ணுக்கு நகரில் 4 கால்கள், 3 கைகள் மற்றும் 2 பிறப்புறுப்புகளுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இப்படி ஒரு குழந்தை தங்களுக்கு தேவையில்லை என்று Kuli Bai- யின் உறவினர்கள், குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்துவிடலாம் என முடிவு செய்துள்ளனர்.

ஆனால், குழந்தையின் தாய், Matra Chhaya மருத்துவமனையில் உள்ள மருத்துவர் Bharat Pal Danda என்பவரை அணுகியுள்ளார்.

Bharat Pal Danda மருத்துவர் குழு இணைந்து அறுவை சிகிச்சை மூலம் 2 கால்கள் மற்றும் 1 கை அகற்றப்பட்டுள்ளது. தற்போது, குழந்தை நலமாக இருந்தாலும், மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரட்டை கரு உருவாகும்போது , அதில் ஒரு கரு பாதி வளர்ச்சியடைந்த நிலையில் இறந்துவிடும்போது, அதன் எஞ்சிய திசுக்கள் உயிருடன் இருக்கும் கருவுடன் சேர்ந்து வளர்ச்சியடைகிறது.

இதனால் தான் இதுபோன்ற குழந்தைகள் பிறக்கின்றன என்று மருத்துவர் Bharat Pal Danda கூறியுள்ளார்.