லொறி குடை சாய்ந்து விபத்து!!

737

 
எனுமிடத்தில் நேற்று மாலை லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். மழை பெய்து கொண்டிருந்தபோது வீதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறி வீதியை விட்டுவிலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் லொறியைச் செலுத்திச் சென்ற சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் சிறு காயங்களுக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை லொறிக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.