வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளி ஆசிரியர் தின விழாவும் சிறுவர் தின விழாவும்!!

567

 
வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளி ஆசிரியர் தின விழாவும் சிறுவர் தின விழாவும் நேற்று (29.10.2017) மிக சிறப்பாக தலைமை ஆசிரியர் திருமதி ராகினி தலைமையில் நடைபெற்றது.

தலைமையுரையினை தலைவர் பூந்தோட்ட முன்பள்ளி முகாமைத்துவக் குழுத் தலைவர் ப.ரவிசங்கர் நிகழ்த்தினர்.

பிரதம விருந்தினராக வன்னி விழுதுகள் பவுண்டேஷன் தலைவர் குலேந்திரன் ஆனந்தராசா, சிறப்பு விருந்தினராக ஐக்கிய தேசியக் கட்சி வுனியா மாவட்ட அமைப்பாளர் கருணதாஸ் மற்றும் கௌரவ விருந்தினராக முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் திருமதி அருள்வேல் நாயகி பூந்தோட்ம் முன்பள்ளியின் கட்டமைப்பின் தலைவர் திரு வேலயுதபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.