கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!!

501

பொதுவாக கடல் உயிரினங்களான மீன்- நண்டு போன்றவற்றை பார்த்தவுடன் நம்மில் பலருக்கு நாக்கில் எச்சில் ஊரும். ஆனால் இங்கு தட்டில் படைக்கப்பட்டிருப்பவை உணவுகள் அல்ல. ஓவியங்கள் என்றால் நம்ப முடிகிறதா?

உயிரோட்டமான ஓவியங்கள் மனித கண்களை ஏமாற்றுவதில் முக்கியமானவை. சிங்கப்பூரை சேர்ந்த கெங்லே என்ற கலைஞர் இதுபோன்ற ஓவியங்களி வரைவதையே தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். அவரின் ஓவியங்களில் சில உங்களின் பார்வைக்கு!!

 

a1 art-2 art-3 art-4 art-5 art-6 art-7