வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் கணிதப் பிரிவில் முதலிடம்!!

675

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் கணிதப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

கனகலிங்கம் கீதாரஞ்சன் என்ற மாணவனே, 2A, B பெறுபேற்றைப் பெற்று வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளகின்றோம்.