வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவி கலைப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம்!!

1302

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவி கலைப் பிரிவில் 3A செய்திகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

கம்சத்வனி ஸ்ரீபதிநாதன் என்ற மாணவியே கலைப் பிரிவில் 3A பெறுபேற்றைப் பெற்று வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளகின்றோம்.