வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் 3A சித்திகளைப்பெற்று சாதனை!!

852

2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள் 5 பேர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர்.

உயிரியல் பிரிவில்..
அலஸ் ஜோயல் ஆசான் 3A, மாவட்ட நிலை 2
விசாகி சிவகுமார் 3A, மாவட்ட நிலை 6

வர்த்தகப் பிரிவில்..
தயாபரன் கஜன் 3A, மாவட்ட நிலை 6
விவேகானந்தன் கபிஷன் 3A, மாவட்ட நிலை 8
இராஜசேகரம் யசோதரன் 3A, மாவட்ட நிலை 10 ஆகியோர் 3A சித்திகளைப்பெற்று சித்தியடைந்துள்ளனர். மேலும்..

கணிதப்பிரிவில்..

கனகலிங்கம் கீதாஞ்சன் 2AB, மாவட்ட நிலை 1
தங்கராசா யதுசன் 2AB, மாவட்ட நிலை 3
சாம்பசிவம் தர்சிகன் 2AB, மாவட்ட நிலை 5
செல்வரட்ணம் கோபீசன் A2B, மாவட்ட நிலை 8

தொழில்நுட்பப்பிரிவில்..

ஸ்டீபன் பிரகாஷ் ஜோய் B,2C மாவட்ட நிலை 4
இராசலிங்கம் திசாகரன் 3C மாவட்ட நிலை 5
இராசலிங்கம் திவாகரன் 2BC மாவட்ட நிலை 6
சிவகுமார் அரவிந்தன் B2C மாவட்ட நிலை 8
J.A.F ஜெனிஸ்ரன் 3C மாவட்ட நிலை 9
ஜெயக்குமார் ரகுவர்மன் 3C மாவட்ட நிலை 10

ஆகியோர் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளகின்றோம்.

 

[news_list title=”இவற்றையும் படியுங்கள்” count=”5″ show_more=”on” show_more_type=”link” header_background=”#5681a0″ header_text_color=”#ffffff” hide_dots=”yes”]