இலங்கை கடற்கரையில் ஒதுங்கிய புத்திசாலித்தனமான பாரிய உயிரினம்!!

578

 
புத்தளம், கற்பிட்டி கடற்கரையில் பெரியளவிலான டொல்பின் மீன் ஒன்றின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

இன்று அதிகாலையில் மீனின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த டொல்பின் 10 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்டுள்ளதென கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுறா இனத்தை சேர்ந்த இந்த டொல்பின் மீன், டொல்பின் மீன்களை விடவும் புத்திகூர்மையானதென தெரிவிக்கப்படுகின்றது.

பாரிய அலைகளில் சிக்கிய டொல்பின், கரையொதுக்கி இருக்கலாம் எனவும், விஷத் தன்மை காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனவும் மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.