வெவ்வேறு மோட்டார்சைக்கிள் விபத்துக்களில் ஐவர் பலி!!

707

நாடு முழுவதிலும் இடம்பெற்ற ஐந்து மோட்டார்சைக்கிள் விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் மோட்டார்சைக்கிள்களில் பயணித்தவர்கள் என்பதுடன், ஒருவர் பாதசாரி.

திருக்கோயில், பிட்டிகல, மொரகொட, மெதிரிகிரிய மற்றும் கிராந்துரு கோட்டே ஆகிய பகுதிகளில் இந்த மோட்டார்சைக்கிள் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

உயிரிழந்தவர்களில் 17 வயதான இளைஞர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐந்து பேர் மோட்டார்சைக்கிள்களில் பயணித்தவர்கள் என்பதுடன், ஒருவர் பாதசாரி