மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குழந்தை பரிதாபமாக பலி!!

251

தெரணியாகலையில் குடியிருப்பொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குழந்தை ஒன்று பலியானது. தெரணியாகலை உடமாலிபொட பகுதியில் இந்த அனர்த்தம் இன்று முற்பகல் ஏற்பட்டுள்ளது.

பலியான குழந்தையின் உடலம் தெரணியாகலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெரணியாகலை உடமாலிபொட பகுதியில் இந்த அனர்த்தம் இன்று முற்பகல் ஏற்பட்டுள்ளது.

பலியான குழந்தையின் உடலம் தெரணியாகலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.