கணவனுக்கு மனைவி கொடுத்த நினைத்து பார்க்க முடியாத தண்டனை : பொலிசாரிடம் சொன்ன காரணம்!!

613

தாய்லாந்து நாட்டில் தன்னை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறி கணவனின் மர்ம உறுப்பை மனைவி வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் Si Racha மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி Siripan(40)-Karuna Sanusan(24). இவர்கள் இருவரும் அங்கிருக்கு காய்கறிகடையில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் Karuna Sanusan-வுக்கு தன் கணவன் மீது சமீபகாலமாக சந்தேகம் எழுந்துள்ளது. அவர் பல பெண்களுடன் பழகி வருவதும் தெரியவந்துள்ளது.

இதனால் அவர் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 06.20 மணியளவில் கணவனுடன் பெட்டில் நெருக்கமாக இருக்கும் போது, திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த 12-அடி நீளம் கொண்ட கத்தியால் அவரது மர்ம உறுப்பை வெட்டி, பெட் ரூமின் ஜன்னலுக்கு வெளியில் வீசியுள்ளார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் துடி துடிப்பதை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன் பின் பொலிசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மனைவியை கைது செய்துள்ளனர்.

மருத்துவனையில் அவரது உறுப்பை சேர்த்து வைக்க மருத்துவர்கள் முயற்சி செய்த போதும் அது பலனளிக்கவில்லை எனவும் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கைது செய்த அவர் மனைவியிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், நாங்கள் இருவரும் காய்கறி கடையில் வேலை பார்க்கிறோம்.

இந்நிலையில் என் கணவனின் நடவடிக்கைகள் சமீகாலமாக சரியில்லாத காரணத்தினால் அவரை பின் தொடர்ந்தேன், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து தொடர்ந்து அவரை அவருக்கே தெரியாமல் பின் தொடர்ந்த போது, அவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதை கண்டேன்.

இதனால் ஆத்திரமடைந்த அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன் காரணமாகவே காலை நேரத்தில் இது போன்ற செயலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.