ஒரே நேரத்தில் 3 ஆண்களை காதலித்த கல்லூரி மாணவி : உண்மை வெளியானதால் எடுத்த முடிவு!!

327

ஆந்திர மாநிலத்தில் ஒரே நேரத்தில் மூன்று ஆண்களை காதலித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர், இந்த உண்மை வெளியே வந்த காரணத்தால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.

சங்கீதா என்பவர் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவர் தன்னுடன்படிக்கும் மாணவன், இராணுவ வீரர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகிய 3 பேரையும் ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார்.

இந்த விடயம் காதலர்களுக்கு தெரியவந்ததையடுத்து, இவர்கள் மூன்று பேரும் சங்கீதாவின் வீட்டு முன்பாக வந்து தகராறு செய்துள்ளனர், இதை அறிந்து சங்கீதாவின் பெற்றோர் கோபமடைந்து சங்கீதாவை கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சங்கீதா அவமானம் தாங்க முடியாமல், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.