உலகின் வேகமான கணணியைவெளியிட்டது சீனா!!!

828

இன்று கணணி இல்லாத துறையே இல்லை என்று கூறலாம் அந்த அளவிற்க்கு இந்த கணனியின் தாக்கமானது உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. கணணியை கொண்டு நாம் ஏற்கனவே பல உயரங்களை எட்டி விட்டோம். இன்று அந்த உயரத்தையே தூக்கி சாப்பிடும் விதமாக சீனா புதிய கணணி ஒன்றை வடிவமைத்துள்ளது.

இது ஒரு நிமிடத்தில் 33 செயல்களை செய்யும் திறன் கொண்ட “சுப்பர் கொம்பியூட்டர்” ஆகும். இதன் மூலம் நாம் அடுத்த தலைமுறைக் கணனியில் நாம் முதற் படியை எடுத்து வைத்துள்ளோம். இதன் பெயர் டினாஹே2 என்று வைத்துள்ளனர்.

படங்கள்..

1 2 3 4 5 6 7 8