கொழும்பில் இருந்து சென்ற வாகனம் விபத்து!!

586

விபத்து

கொழும்பிலிருந்து சென்ற வான் ஒன்று செட்டிபாளையத்தில் வைத்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சுகயீனமுற்ற குடும்ப ஒருவரை கொழும்பில் வைத்தியாசலையில் அனுமதித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இச்சம்சம்பவம்நேற்று இடம்பெற்றுள்ளது.

சாரதியின் நித்திரை மயக்கத்தால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென நம்பப்படுகிறது. விபத்து பாரதூரமாகவிருந்த போதிலும் உயிரிழப்பு ஏற்படவில்வை.

மின்கம்பமும் பலதத் சேதத்துக்குள்ளாகியுள்ளது. இவர்கள் தம்பிலுவிலை சேர்ந்தவர்களென்றும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிகிறது. மேலதிக விசாரணைணை களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.