மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்து!!

883

கோர விபத்து

பண்டாரகம – களுத்துறை வீதியில் கோரோக்கஸ் பகுதியில் பாரவூர்தியொன்று, முச்சக்கரவண்டியொன்று மற்றும் உந்துருளியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்து.

விபத்தில் நான்கு பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரவூர்தி, முச்சக்கரவண்டி பின்னால் மோதிய நிலையில், அது கவிழ்ந்து சென்று எதிரே வந்த உந்துருளியில் மோதியுள்ளது.

இந்த சம்பவம் வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.