மீண்டும் இலங்கையில் வசமாக சிக்கிய நூற்றுக்கணக்கானோர்!!

555

சிக்கிய நூற்றுக்கணக்கானோர்

நாடு பூராகவும் நேற்று முன்தினத்திலிருந்து நேற்று வரையான 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது நூற்றுக்கணக்கான சாரதிகள் சிக்கியுள்ளனர்.

இதன்போது ம து போ தையில் வாகனம் செலுத்திய 433 பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணி முதல் நேற்று அதிகாலை 6 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில் ம து போ தையில் வாகனம் ஓட்டிய 363 சாரதிகளை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.