வவுனியாவில் காட்டு யானை தா க்கி பெண் ப லி!!

381

காட்டுயானை..

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உலுக்குளம் பகுதியில் நேற்றிரவு (03.09.2019) காட்டு யானையின் தா க்குதலுக்குள்ளாகி பெண் ஒருவர் ப லியாகியுள்ளார்.

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இப் பெண் யானையின் சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே சென்று பார்வையிட்ட சமயத்தில் யானையின் தா க்குதலுக்குள்ளாகி உ யிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் 58 வயதுடைய பெண் ஒருவரே உ யிரிழந்துள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ச டலம் பி ரேத பரிசோதனைகளுக்காக செட்டிகுளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.