வவுனியா தபாலகத்தை முற்றுகையிட்ட அதிபர், ஆசிரியர்கள்!!

570

அதிபர், ஆசிரியர்கள்..

நாடாளவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் சுகயீன லீவுப் போ ராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் தமது விடுமுறையை அறிவிக்கும் பொருட்டு தந்தி அனுப்புவதற்காக வவுனியா தபாலகத்திற்கு சென்றமையால் அங்கு நெ ருக்கடி நிலை ஏற்பட்டது.

வவுனியா பிரதான தபாலகத்தில் அதிகளவிலான அதிபர், ஆசிரியர்கள் குவிந்தமையால் நெ ருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி சேவையினை விரிவுபடுத்தி அஞ்சல் அலுவலகத்தின் நிலையினை வழமைக்கு கொண்டுவரும் பொருட்டு மேலதிகமாக மூன்று உத்தியோகத்தர்கள் கடமைக்கு அமர்த்தி தந்தி அனுப்புவதற்காக சேவைகள் வழங்கப்படுகின்றது.