வவுனியா பகுதியில் மீண்டும் இ ராணுவ சோ தனைச் சாவடி!!

552

வவுனியா – மன்னார் வீதி, பம்பைமடு பகுதியில் இ ராணுவத்தினரால் இன்று காலை சோ தனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் இ டம்பெற்ற தொடர் கு ண்டுவெ டிப்பு சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் பா துகாப்பு ப லப்படுத்தப்பட்டு பின்னர் சோ தனைச் சாவடி அகற்றப்பட்டிருந்தது.

பம்பைமடு பகுதியில் மு காம் அமைத்து நிலை கொண்டுள்ள இ ராணுவத்தினரால் குறித்த சோ தனை சாவடி தற்போது அமைக்கபட்டுள்ளதுடன், அவ்வீதியால் பயணிக்கும் அநேகமான பயணிகள் மற்றும் வாகனங்கள் பதிவு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் அவ்வீதி வழியாக பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகியதுடன் விசனமும் தெரிவித்திருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை தேசிய பா துகாப்பு தொடர்பான விடயமாதலால் ஒளிப்பதிவு எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என இ ராணுவத்தினர் இதன்போது தெரிவித்திருந்ததுடன், வேறு விடயங்களை கூறவும் மறுத்து விட்டனர்.

-தமிழ்வின்-