அறையில் ச டலமாக தொங்கிய காதலி : லொறி முன் பாய்ந்த காதலன் : விசாரணையில் நடந்த திருப்பம்!!

292

விசாரணையில் நடந்த திருப்பம்

மும்பையில் காதலி அறையில் ச டலமாக கிடந்த வழக்கில் அவருடைய காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மும்பையை சேர்ந்த விஜயகுமார் (24) என்கிற இளைஞரும், அதேபகுதியை சேர்ந்த சந்தியா (22) என்கிற இளம்பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் சந்தியா தனக்கு துரோகம் செய்துவிட்டு வேறு ஒருநபருடன் பழகுவதாக சந்தேகப்பட விஜயகுமார், அவரை கொ லை செய்துவிட முடிவெடுத்துள்ளார்.

இதற்காக சனிக்கிழமையன்று ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். அப்போது சந்தியாவின் க ழுத்தை கயிற்றால் நெ ரித்து கொ லை செய்துவிட்டு, விஜயகுமார் அங்கிருந்து தப்பியுள்ளார்.

மாலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கடப்பாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், கதவை தட்டிப்பார்த்துவிட்டு மாற்று சாவியை வைத்து கதவை திறந்துள்ளனர்.

உள்ளே சந்தியா ச டலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தியாவின் உ டலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேசமயத்தில் விஜயகுமார் த ற்கொ லை செய்துகொள்வதற்காக வேகமாக வந்த லொறியின் முன் பாய்ந்துள்ளார். ஆனால் கால் முறிவுடன் உ யிர் தப்பியுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவனையில் அனுமதித்த பொலிஸார், சிகிச்சை முடிந்ததும் கைது செய்தனர்.