வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் ச டலம் எ ரிந்த நிலையில் மீட்பு!!

313

இளம் குடும்பஸ்தரின் ச டலம்

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் ச டலம் ஒன்று எ ரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இவர் கா ணாமல் போயிருந்த நிலையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அவரின் ச டலம் இன்று முற்பகல் மீ ட்கப்பட்டுள்ளது. இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சுகந்தன் எனத் தெரியவருகின்றது.

நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா நகருக்கு சென்ற வேளை கா ணாமற்போயுள்ளதாக உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் வவுனியா தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.