வவுனியா பத்தினியார் மகிழங்குளம் இளைஞர்களின் செயல் : மக்கள் பாராட்டு!!

370

இளைஞர்களின் செயல்

குப்பை கூழமாக கவனிக்கப்படாது கைவிடப்பட்டிருந்த பத்தினியார் மகிழங்குளமானது கடந்த 04.10.19 அன்று காலை 7 மணி தொடக்கம் 12 மணி வரை கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் மற்றும் “கனவுகள்” எனும் இளைஞர்கள் தன்னார்வு அமைப்புடன் இணைந்து துப்பரவாக்கும் பணி நடைபெற்றது.

இச் செயற்பாட்டில் தன்னிச்சையாக ஒன்றிணைந்த இளைஞர்களால் கைவிடப்பட்டு குப்பை கூழமாக காணப்பட்ட குளம் துப்பரவு செய்யப்பட்டது.

மற்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இச் செயலுக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.