நி ர்வாண நிலையில் காருக்குள் ச டலமாக கிடந்த காதல் ஜோடி!!

435

காதல் ஜோடி

சேலம் அருகே காருக்குள் இளம்காதல் ஜோடி ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் வெள்ளி நகைப்பட்டறை நடத்தி வரும் கோபி என்பவருடைய மகன் சுரேஷ்.

இவரும் அதேபகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பொறியியல் படித்துவரும் ஜோதிகா என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்ற சுரேஷ் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், பதற்றமடைந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் பொலிஸார் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அப்போது சுரேஷுக்கு சொந்தமான கார் செட் லேசாக திறந்திருப்பதை பார்த்த நண்பர்கள் உள்ளே சென்ற போது, சுரேஷ் மற்றும் ஜோதிகா நி ர்வாணமாக இ றந்த நிலையில் காருக்குள் கிடந்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உ டல்களையும் மீட்டு பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இருவரின் காதலுக்கு அவர்களுடைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.