பெற்ற மகளை கொ ன்று உடலை எரித்த பெற்றோர் : பொலிசார் தீவிர விசாரணை!!

209


பெற்ற மகளை..



இந்தியாவின் ஆந்திராவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ம ர்மமான முறையில் உ யிரிழந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சித்தூர் மாவட்டத்தின் குப்பம் ரெட்ல பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தனா, இவரும் அதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.



இதுபற்றி தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் க டுமையாக க ண்டித்துள்ளனர், எனினும் பலத்த எ திர்ப்பையும் மீறி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.




இதுபற்றி தெரிந்ததும் இருவீட்டாரும் ஒருவருக்கொருவர் வா க்குவாதத்தில் ஈடுபட, ஊர் பெரியவர்களிடம் பஞ்சாயத்து சென்றுள்ளது. இவர்கள் சந்தனா, ஸ்ரீநிவாஸை பிரித்ததுடன் அவரவர் பெற்றோரிடம் இருக்குமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.


இந்நிலையில் நேற்றிரவு சந்தனா வீட்டில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக கூறி இறுதிச்சடங்கு செய்து உ டலை எ ரித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்ததுடன் சந்தனாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்ததால் பெற்றோரை சந்தனாவை கொ ன்று விட்டு நாடகமாடுகிறார்களா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.