மனைவியை க த்தியால் கு த்திக் கொ ன்ற கணவன் சொன்ன அ திர்ச்சிக் காரணம்!!

217

மனைவியை..

மதுரையில் குடும்ப த கராறில் மனைவியை க த்தியால் கு த்திக் கொ லை செய்த கணவனை பொலிசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவர் ம து பழ க்கத்திற்கு அ டிமையானவர் என்று கூறப்படுகிறது.

இதனால் தினம் வீட்டிற்கு கு டித்துவிட்டு வரும் வெள்ளையப்பன், தனது மனைவி பேச்சியம்மாளிடம் த கராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பேச்சியம்மாளுடன் த கராறில் ஈடுபட்டுள்ளார் வெள்ளையப்பன். அதனைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் மொட்டனூத்து கிராமத்தில் உள்ள தமது தாய் வீட்டிற்கு பேச்சியம்மாள் சென்றுள்ளார்.

அங்கு சென்ற வெள்ளையப்பன் மீண்டும் மனைவியுடன் த கராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த க த்தியால், பேச்சியம்மாளின் க ழுத்தில் கு த்தியுள்ளார். இதனால் ர த்த வெள்ளத்தில் இருந்த பேச்சியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தேனியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் வெள்ளையப்பனை கைது செய்தனர்.