ஹோட்டல் அறையில் உயிருக்கு போ ராடிய இளம் ஜோடி : மூன்று நாட்களுக்கு பின் பரிதாப ம ரணம்!!

251


இளம் ஜோடி



வீட்டில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வி ஷம் குடித்த இளம்காதல் ஜோடி மூன்று நாட்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உ யிரிழந்துள்ளனர்.



கர்நாடக மாநிலம் மங்களூரு ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் இளம்காதல் ஜோடி வி ஷம் குடித்து த ற்கொ லைக்கு முயன்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு பின்னர் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உ யிரிழந்துள்ளனர். இதுகுறித்து பொலிஸ் அதிகாரி கூறுகையில், கேரள மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு டி (22), க்ரீஷ்மா (22) என்கிற இருவரும் மங்களூரில் இருவேறு கல்லூரிகளில் தங்கி படித்து வருகின்றனர்.


அப்போது ஏற்பட்ட பழக்கம் இருவருக்குள்ளும் காதலாக மாறியிருக்கிறது. ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் பலத்த எ திர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் மனவேதனையடைந்த இருவரும் தற்கொ லை முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.