இரண்டு மா ணவிகளை பா லத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் : புகைப்படத்தால் 10 மாதங்கள் கழித்து சிக்கினார்!!

344


இரண்டு மாணவிகளை..



தமிழகத்தில் பள்ளி மா ணவிகள் இருவர் ஆற்றில் ச டலமாக மீ ட்கப்பட்ட வழக்கில் பத்து மாதங்களுக்கு பின்னர் லொறி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் மைக்கேல் பாளையத்தை சேர்ந்த ஓவியா (14), சுகந்தி (16) என்ற இரண்டு பள்ளி மா ணவிகள் கடந்த ஜனவரி மாதம் மா யமானார்கள்.



3 நாட்கள் கழித்து அத்தானி அருகே பவானி ஆற்றில் அவர்களது ச டலங்கள் மி தந்தன. இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் முன்னேற்றம் இல்லாத சூழலில், சிபிசிஐடி விசாரணை கோரி மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.




இந்நிலையில், மா ணவிகள் இருவரும் ஒன்றாக ஆற்றங்கரையோரம் நின்றபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று அவர்களது செல்போன்களுக்கு வாட்ஸ்ஆப்பில் வந்து இருந்ததை பெற்றோர் கண்டனர்.


ஆற்றங்கரையோரம் இரண்டு மா ணவிகளையும் சேர்த்து புகைப்படம் எடுத்து அவர்களுக்கு அனுப்பியது யார் என்ற கேள்வி எழவே விசாரணை மீண்டும் தீ விரம் அடைந்தது.

செல்போன் அழைப்புகளை வைத்து பொலிசார் ஆராய்ந்த போது, பவானியை அடுத்துள்ள கொட்டாய் பகுதியை சேர்ந்த லொறி ஓட்டுநர் நந்தகுமார் என்ற இளைஞரிடம் மாணவிகளுக்கு பழக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


பள்ளி விடுமுறை நாள்களில் சுகந்தி, ஓவியா ஆகியோா் ஜவுளிக் கடைக்கு வேலைக்குச் சென்றதும், அங்கு நந்தகுமாருடன் (25) பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இவா், மா ணவிகளை அவர்கள் வீட்டுக்கு தெரியாமல் கடந்த ஜனவரி மாதத்தன்று அத்தாணி சவுண்டப்பூா் பாலத்துக்கு கீழே அழைத்துச் சென்றதோடு, செல்போனில் படம் எடுத்து வாட்ஸ் அப்பில் நண்பா்களுக்கு அனுப்பியுள்ளாா்.

பின்னர் ஓவியா, சுகந்தி இருவரும் ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் அ டித்துச் செல்லப்பட்டு உ யிரிழந்துள்ளனா். மா ணவிகள் ஆ ற்றில் மூ ழ்கியதை அடுத்து நந்தகுமார் தப்பி ஓடியுள்ளார்.

தற்போது பொலிசார் நெ ருங்கியதையடுத்து அவராகவே வந்து ச ரணடைந்துள்ளார். இதையடுத்து நந்தகுமாரை கைது செய்த பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.